கைது

புதுடெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியாக ஆள்மாறாட்டாம் செய்த ஆடவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஏப்ரல் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
தீவு முழுவதும் ஆறு நாள்கள் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சிட்னி: சிட்னியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பேராயர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெம்பனிஸ் அவென்யூ 4க்கும் அவென்யூ 1க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் ஏப்ரல் 22ஆம் தேதி நிகழ்ந்த விபத்துக்குக் காரணமானவர் என்று நம்பப்படும் 42 வயது கார் ஓட்டுநர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று திரும்பியதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார். 
ஸ்பெயினில் காணாமற்போன 39 வயது சிங்கப்பூர் மாதின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.